தவேப வேளாண் இணைய தளம் ::வளம் குன்றா வேளாண்மையின் அணுகுமுறைகள்:

பலநூறு வருடங்களாக வளம் குன்றா வேளாண்மை பின்பற்றப்பட்டு வருகிறது. பல தரப்பட்ட பெயர்களில் பலதரப்பட்ட அணுகுமுறையும் பின்பற்றப்படுகிறது. இதில், இந்த அணுகுமுறைகள் சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாற்று செய்வது வரையறுக்கப்பட்டுள்ளது

முக்கிய முன்னேற்றங்கள் எதிர்ப்பார்க்கப்பட்டது, இருந்தாலும், அறிவியலில் வளர்ச்சி மற்றும் வேளாண் சூழ்நிலை அமைப்பு வடிவமைப்பு மற்றும் மேலாண்மை செய்வது பற்றியும் தரப்பட்டுள்ளது
பராம்பரிய வேளாண்மையில் பல அணுகு முறைகள் (குறைந்தபட்ச நில பண்படுத்ததுல், வேதிப்பொருட்கள் வளையம் செய்தல்) ‘பயன்பாடு’ வகையில் வருகிறது. வளங்கள் பயன்படுத்துதலை குறைத்தல் மற்றும் எதிர்மறை சூழ்நிலை தாக்கம் ஏற்படுத்துகிறது. விவசாயிக்கான இடுபொருள் செலவைக் குறைக்கிறது. இது வளம் குன்றா வேளாண்மையின் ஆரம்பநிலையாகும்.

பாதுகாப்பான பொருட்கள் மற்றும் செய்முறைகள் (உயிரியல் பூச்சிக் கொல்லிகள், உயிரிக்கட்டுப்பாடு பொருட்கள், இறக்குமதி உரங்கள், பாறை துகள்கள், இயந்திரக் களைக் கட்டுப்பாடு) போன்றவற்றிற்கு மாற்றுப் பொருட்கள் தயாரிப்பதற்கான முயற்சிகள் பிரபலமடைந்து வருகின்றன. எதிர்மறை சுற்றுப்புற சூழல் சேதக்குறைவும் பிரச்சனைக்குரியதாக உள்ளது. உயிரியல் பூச்சிக் கொல்லிகள் பயனுள்ள உயிரிகளையும் அழிக்கிறது. பூச்சி கட்டுப்பாட்டிற்கு உயிரிக் கட்டுப்பாட்டு பொருட்களை வயலில் விடுவது, இறக்குமதி செய்யப்பட்ட உரப் பொருட்கள் இந்த முறையை சிரமமானதாகவும் மாற்றுகிறது. களைகளைக் கட்டுப்படுத்த அதிகப்படியான சாகுபடி மேற்கொள்வதும் மண்ணிற்கு தீங்கு விளைவிக்கும்.

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள் | கேள்வி பதில் | தொடர்புக்கு

© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் 2013